உயிரிழந்த நிலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சிறுமி!

Loading… கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிறுமி ஒருவரை சுகயீனம் கூறி ஒப்படைத்த இரு இளைஞர்கள் சிறுமி உயிரிழந்தமையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் இருந்து காணாமல்போயுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இளைஞர்கள் இருவர் 15 வயதுடைய சிறுமியொருவரை காரில் அழைத்து வந்து சுகயீனம் எனக்கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதன்போது சிறுமியை உடனடியாக சோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி எற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்த நிலையில், இளைஞர்கள் இருவரும் திடீரென காணாமல்போயுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தகவல் தெரிவித்துள்ளார். Loading… … Continue reading உயிரிழந்த நிலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சிறுமி!